Monday, 29 May 2017

இரசமணி_ஒரு_வரம்



பசும் பால் கறக்கும்பொழுது பசுவின் நடுமுதுகில் ரசமணியை வைத்தால் கறக்கும் பால் ரத்தமாக மாறிவிடும்

ரசமணியை நாக்கின் கீழ் வைத்துக்கொண்டு 9 மணி நேரம் இடைவிடா போக சக்தியும்,
18 மணி நேரம் கல் போன்று அசையாத சமாதி நிலையும்,
240 மணி நேரம் அன்னம்
மற்றும் ஆகாரம் இல்லாமல்
படு உற்சாகமான மெய்ஞான நிலையையும் அடைந்திட முடியும்.

ரசமணியை உள்ளங்கையில் வைத்து நடுவிரலால் மடித்து தொட்டால் மின்சாரம் பாய்வது இருக்கும்.

ரசமணியை ஜரிகை பேப்பரில் மடித்து மடியில் கட்டிக்கொண்டு நெருப்பில் உட்கார, படுக்க நமக்கு ஐஸ் மீது படுப்பது போன்று இருக்கும்

அசல் பசும்பாலில் ரசமணியை போட்டு வைத்தால் ஒரு வருடத்திற்கு பால் கெட்டு போகாது, நிறமும் மாறாது.

ரசமணியை நெல் பானையில் போட்டு வைத்தால் 90 நிமிடத்தில்
உமி மட்டும் இருக்கும்.

ரசமணியை மிக கடினமான உருளை கிழங்கு, கருணை கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்குகளில் துளையிட்டு மணியை வைத்து மூடிவிட்டால் 90 நிமிடத்தில் கிழங்கு முழுவதும் தண்ணீராக மாறிவிடும்.

ரசமணியை இரும்பு பூட்டின் மீது வைத்தால் பூட்டு உடையும்.

ரசமணியை ஆசன வாயில் வைத்துக்கொண்டு 48 மணிநேரம் ஒற்றை காலில் நிற்கலாம்.

 ரசமணியை_அணிந்தால்

ஆஸ்துமா, வலிப்பு, சர்க்கரை வியாதி, ரத்தகொதிப்பு(BP), வாதம், பித்தம், கபம், கேன்சர், அல்சர், மூலவியாதி உள்ளவர்களுக்கு வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஜனவசியம், தனவசியம், மனவசியம், வியாபாரவசியம், சிறந்தகல்வி, அயல்நாட்டு வருவாய் போன்றவை அமையும்.

கோர்ட்கேஸ், குழந்தையின்மை, தரித்ரம், பீடை, கடன்தொல்லை, எதிரிகள் தொல்லை, கணவன் மனைவி பிரச்சனை, சொத்துபிரச்சனை ஆகியவை விலகும்.

    -

No comments:

Post a Comment